நயன்தாரா வாடகை தாய் விவகாரத்தை அடுத்து பெண்களை அடைத்து வைத்து வாடகை தாயாக பயபடுத்துவது குறித்து சோதனையிடும் அதிகாரிகள்!

நயன்தாரா வாடகை தாயை அமர்த்தி குழந்தை பெற்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு வாடகை தாய்கள் தொடர்பான விவகாரம் தமிழகத்தில் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில் சென்னை சூளைமேடு பகுதியில் வீடுகளில் பெண்களை அடைத்து வைத்து வாடகை தாயாக பயன்படுத்துவதாகவும், அவர்களிடம் இருந்து கருமுட்டை தானமாக பெறுவதாகவும் புகார் எழுந்தது. அங்குள்ள பெண்களிடம் இதுபற்றி விசாரித்த போது அவர்கள் சூளைமேடு பகுதியில் உள்ள சி.எப்.சி. மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நோயாளிகள் என்று தெரிவித்தனர். இது தொடர்பாக அவர்களிடம் … Continue reading நயன்தாரா வாடகை தாய் விவகாரத்தை அடுத்து பெண்களை அடைத்து வைத்து வாடகை தாயாக பயபடுத்துவது குறித்து சோதனையிடும் அதிகாரிகள்!